advertise here on top
Join YazhNews WhatsApp Community

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் PHI அதிகாரி ஒருவர் கைது!


பேராதனை - சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரிடம் இருந்து, இவர் 5,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இந்த பொதுச் சுகாதார பரிசோதகர் பிலிமத்தலாவ பிரதேசத்தில் வசிப்பவராவார்.


வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளரிடம் இருந்து இவர் அவ்வப்போது பணம் பெற்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.