கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு நேற்றிரவு (22) 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளை இறக்கும் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
எரிபொருளை இறக்கும் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)