டீசல் ஏற்றி வந்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது - எரிசக்தி அமைச்சு
Posted by Yazh NewsAdmin-
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு நேற்றிரவு (22) 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிபொருளை இறக்கும் பணிகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.