நடு வீதியில் டீசல் இன்றி நின்ற அரச பேருந்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடு வீதியில் டீசல் இன்றி நின்ற அரச பேருந்து!

டீசல் இல்லாத காரணத்தினால் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று களுத்துறை நகரின் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் இந்த பேரூந்தில் பயணித்த பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பஸ் நின்ற அவ்விடத்தில், அங்கு 80 பயணிகள் இருதுள்ளதோடு, அவர்களை வேறு பஸ்களில் திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர், களுத்துறை டிப்போவில் இருந்து டீசல் எடுத்து வரப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.