நாட்டில் மேலும் உயர்ந்து செல்லும் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் மேலும் உயர்ந்து செல்லும் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை!


நாட்டில் நேற்றைய தினம் (08) மேலும் 36 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.


சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


கடந்த இரு தினங்களில் பதிவான 71 மரணங்களில் 05 பேர் 30 வயதுக்கு குறைந்தவர்களாவர். மேலும் 13 பேர் 30 தொடக்கம் 60 வயதுடையவர்கள்.


இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,692 ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.