ரயில் பாதையில் சமிக்ஞை இணைப்பு தந்திகளை திருடிய இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரயில் பாதையில் சமிக்ஞை இணைப்பு தந்திகளை திருடிய இருவர் கைது!


பிரதான ரயில் பாதையில் சமிக்ஞை இணைப்பு தந்திகளை திருடிய மற்றும் அதற்கு உதவி செய்த இருவர் வெல்லம்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி ரயில் பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருந்த 56,000 ரூபா பெறுமதியான சமிக்ஞை இணைப்பு தந்திகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

42 மற்றும் 48 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.