யுக்ரைன் தலைநகருக்குள் உள்நுழைந்துள்ள ரஷ்ய படை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யுக்ரைன் தலைநகருக்குள் உள்நுழைந்துள்ள ரஷ்ய படை!


யுக்ரைன் தலைநகரான கியூவ்வுக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் ரஷ்ய இராணுவம் உள்நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ரஷ்யாவின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் குரல்கொடுக்க வேண்டும் என யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன், ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுக்க யுக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.