தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை காரணமாக இன்று (21) பகல் வேளையில் தடையற்ற மின்சார விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)
பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ( யாழ் நியூஸ்)