தினம் இரண்டு மணிநேர மின்வெட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினம் இரண்டு மணிநேர மின்வெட்டு!!

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி இன்று (13) பிற்பகல் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்காலத்தில் எரிபொருள் இல்லாத பட்சத்தில் ஏனைய அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சபை மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.