சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் - சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் - சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா தொற்று!

பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அமைச்சர் சிகிச்சைக்காக பொலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையின் தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (19) 829 ஆக உயர்ந்தது, ஒரு மாதத்திற்கும் மேலாக 800 இற்கும் குறைவான தொற்றாளர்களே பதிவாகினர்.

நேற்று கொரோனா பரிசோதனைன்செய்தவர்களில் ஒன்பது (09) வெளிநாட்டு வருகையாளர்களும் அடங்குவர்.

மேலும் 12 கொரோனா தொடர்பான மரணங்கள் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகத்தால் (DG) உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 15,243 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.