அந்நிய செலாவணி தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
இலங்கைக்கு வெளியில் வசிக்கும் நபர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டும் அந்நிய செலாவணியை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவு செய்யப்பட்ட அனைத்து பயண முகவர் நிறுவனங்களுக்கும் மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று (19) இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானங்களை எடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.