பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுமி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுமி!

தம்புத்தேகமவில் ஆறு வயது சிறுமி மீது உலோகத்தினாலான வாயிற்கதவு (Gate) சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று சிறுமி தனது தாயுடன் தனது ஆசிரியரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, தாய் வாயிற்கதவை திறக்க முற்பட்ட போது திடீரென சிறுமி மீது இடிந்து விழுந்துள்ளது.

ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அனுமதிக்கும்போதே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.