நாட்டை மூன்றே வருடங்களில் மீண்டும் கட்டியெழுப்புவோம் - அமைச்சர் மஹிந்தானந்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை மூன்றே வருடங்களில் மீண்டும் கட்டியெழுப்புவோம் - அமைச்சர் மஹிந்தானந்த

சமூக வலைத்தளங்கள் ஊடாக எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதாகவும், அரசாங்கத்தை கைப்பற்ற நினைக்கும் பலர் கடந்த 5 வருடங்களில் என்ன நடந்தது என்பதற்கு கூடிய விரைவில் பதில் சொல்ல வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாடு சரியான பாதையில் செல்லும் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.