மத்திய வங்கியின் பாதியளவு தங்க கையிருப்பு விற்பனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கியின் பாதியளவு தங்க கையிருப்பு விற்பனை!

 


இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் கிட்டத்தட்ட பாதியளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய  மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


அங்கிருந்த சுமார் 382 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் மாத்திரமே கையிருப்பில் உள்ளது என்றார்.


இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை எவ்வாறு செலுத்தும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.