உரப் பிரச்சினையால் எனது அரசியல் வாழ்வு அழிந்து விட்டது - அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உரப் பிரச்சினையால் எனது அரசியல் வாழ்வு அழிந்து விட்டது - அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே

உரப் பிரச்சினையால் தனது 32 வருட முழு அரசியல் வாழ்வும் பாழாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகள் கூறும் குற்றச்சாட்டுகள் நியாயமானவை அல்ல என்று தெரிவித்தார்.

விவசாய அமைச்சராக இருந்த போதிலும், உரத்துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தவர் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தாம் துணை நிற்கின்றோம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.