இலங்கை கிரிக்கட் வீரர் பானுக ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கிரிக்கட் வீரர் பானுக ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானம்!

இலங்கை கிரிக்கட் வீரர் பானுக ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

பானுக ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தை கிரிக்கட் நிர்வாகத்திடம் கடந்த திங்கட்கிழமை (03) கையளித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய உடற்தகுதி தரங்களுடன் குறிப்பாக தோல் மடிப்பு நிலைகளுடன் கிரிக்கட் விளையாட முடியாது என பானுக ராஜபக்ச தனது ஓய்வு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இலஙகி கிரிகக்ட் வட்டாரம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.