பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அமைச்சர் கெஹலிய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அமைச்சர் கெஹலிய!

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

இதன்படி, கையடக்க தொலைபேசி செயலி (App) மூலம் இதற்கான QR குறியீட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.