நாட்டில் பெஞ்சுகளில் தூங்கும் அளவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பெஞ்சுகளில் தூங்கும் அளவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்!


அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகை தருவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


"இன்று சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் கடைகளின் பெஞ்சுகளில் தூங்குகிறார்கள். அந்த அளவுக்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகிறார்கள். இந்நிலை கொரோனா சரியாகக் கட்டுப்படுத்தப்பட்டதால்தான் ஏற்பட்டது."


சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.