ஓய்வூதிய வயதெல்லை அதிகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

பொது சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் வர்த்தமானி  வெளியாகியுள்ளது.

இம்முறை வரவு - செலவுத் திட்டத்திற்கமைவாக அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக நீடிப்பதுக்கு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, எந்தவொரு அரசாங்க ஊழியரும் 55 வயதுக்கு பின்னர் ஓய்வு பெற்று செல்ல முடியுமென்பதுடன், 65 வயது நிரம்பிய பின்னர் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டுமென புதிய வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.