திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதுகு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.