அஜித் ரோஹனவுக்கு பதவி உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அஜித் ரோஹனவுக்கு பதவி உயர்வு!

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றுச் சென்றதன் பின்னர், காவல்துறை ஊடகப் பிரிவுக்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் அஜித் ரோஹண மீண்டும் ஊடகப் பேச்சாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அஜித் ரோஹண, கடந்த வருடம் ஜூன் மாதம் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபராக பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில், ஜூலை மாதம் உடன் நடைமுறையாகும் வகையில் இடம் மாற்றம் பெற்றிருந்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.