தேடப்பட்டு வரும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேடப்பட்டு வரும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

போதைப்பொருள் தொடர்பான விசாரணையில் தேடப்பட்டு வரும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நடத்தப்படும் விசாரணைகளுக்காக சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், எனவே அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 071-8592727 / 011- 2343333 / 011- 2343334 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.