தினசரி புகையிரத செயற்பாட்டிற்கு எரிபொருள் தேவை - இல்லையென்றால் செய்றபாடுகள் இடைநிறுத்தப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தினசரி புகையிரத செயற்பாட்டிற்கு எரிபொருள் தேவை - இல்லையென்றால் செய்றபாடுகள் இடைநிறுத்தப்படும்!

நாளாந்தம் புகையிரதங்களுக்கு தேவையான எரிபொருளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காவிட்டால் புகையிரதங்களுக்கு சிக்கல் ஏற்படும் என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் இணை அழைப்பாளர் திரு.பி.விதானகே தெரிவித்தார்.

புகையிரதத்தினை முறையாக இயக்க நாளொன்றுக்கு சுமார் 100,000 லிட்டர் எரிபொருள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.