advertise here on top
Join yazhnews Whatsapp Community

மேலும் ஒரு அரச சபையின் தலைவர் இராஜினாமா!

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பதவியில் இருந்து சட்டத்தரணி பிரேமச்சந்திர எபா இராஜினாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.