இன்றுடன் சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றுடன் சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம்!

இன்று வரை மாத்திரமே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதன் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனல்மின் நிலையத்தில் எரிபொருள் கிடைக்கும் என பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.