வரலாற்றில் முதன் முதலாக பாரியளவில் அச்சிடப்பட்ட பணத்தொகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வரலாற்றில் முதன் முதலாக பாரியளவில் அச்சிடப்பட்ட பணத்தொகை!


கடந்த ஆண்டில் மட்டும் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை (1.4 டிரில்லியன்) வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர் ஆர்.ஏ.அனில் பெரேரா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் வெளியிடப்பட்ட மிகப் பெரிய தொகை இதுவென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.