கைமாறிய இம்முறை IPL பிரதான அனுசரனையாளர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைமாறிய இம்முறை IPL பிரதான அனுசரனையாளர்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடரின் பிரதான அனுசரையினை டாடா மோட்டார்ஸ் வழங்கவுள்ளது

அதனடிப்படை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பிரதான அனுசரையாளராக டாடா நிறுவனம் இருக்கும்.

அந்த இரண்டு வருடங்களில் ஐபிஎல் தொடரானது TATA IPL என அழைக்கப்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டுக்கு டாடா நிறுவனமானது இந்திய ரூ. 670 மில்லியன் செலுத்தவிருக்கின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.