இலங்கைக்கு சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ரஷ்யா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கு சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய ரஷ்யா!

உலக உணவுத் திட்டத்தின் ஊடாக சுமார் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை ரஷ்யா இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பாடசாலை மட்ட போசாக்கு திட்டங்களுக்காக இந்த உதவு தொகை பயன்படுத்தப்பட உள்ளது.

இலங்கையில் நீடித்து நிலைக்கும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் திகதி இந்த நிதி, உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.