PHOTOS: பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் மக்கள்!
Posted by Yazh NewsAdmin-
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் இன்றையதினம் லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் சிவில் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதுடன் கொடூர கொலைக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.