இந்திய வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்திய வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைத்தில் கைது!

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்ற்ய் (04) வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்ததாக சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு (DSP) தெரிவித்துள்ளது.

இவர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 43 வயதான வர்த்தகர் ஆவார்.

போதைப்பொருட்களை பெட்டிகளில் மறைத்து இரண்டு பார்சல்களாக பிரித்து தான் கொண்டு வந்த பொருட்களுடன் மறைத்து வைத்துள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் 01 கிலோ 500 கிராம் அளவில் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-126 இல் 12/04 அன்று அதிகாலை 4.45 மணியளவில் இந்தியாவின் சென்னையில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.