புத்தர் உயிருடன் இருந்த காலத்திலும் ஞானாசார போன்றவர்கள் இருந்ததாக தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தர் உயிருடன் இருந்த காலத்திலும் ஞானாசார போன்றவர்கள் இருந்ததாக தெரிவிப்பு!


பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவது தொடர்பில் உடுவே தம்மாலோக தேரர் கருத்து தெரிவித்துள்ளார்.

புத்தர் உயிருடன் இருந்த காலத்திலும் இவ்வாறான துறவிகள் இருந்ததாக அவர்  குறிப்பிட்டார்.

சில சமயங்களில், தவறான வழிகளில் ஈடுபடும் மக்களைத் திருத்துவதற்கு இத்தகைய துறவிகள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஒரு பிரசங்கத்தின் போது, ​தம்மாலோக தேரர் கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.