அரச மருத்துவ அதிகாரிகள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச மருத்துவ அதிகாரிகள் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு!


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (21) காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.


ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

advertise here on top

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


எனினும் அவசர சேவைகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலை நிறுத்தம் செய்யப்படவில்லை. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.