கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசாத் சாலி இனால் இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)
கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அசாத் சாலி இனால் இன மற்றும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிடப்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)