பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1, 081, 303 எனவும் பைசர் தடுப்பூசியே பூஸ்டர் மாத்திரையாக வழங்கப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 4483 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.