முக்கிய ஐந்து நிறுவனங்களுக்கான உதவிகளை கைவிடவுள்ள இலங்கை அரசு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முக்கிய ஐந்து நிறுவனங்களுக்கான உதவிகளை கைவிடவுள்ள இலங்கை அரசு?


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சிலோன் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பனவற்றை மறுசீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, சுமார் 527 அரச நிறுவனங்களில் இந்த ஐந்து நிறுவனங்களுக்கான அரச உதவிகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புச் சபை அரசாங்கத்திடம் இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.


2006 முதல் 2020 வரை 527 அரச நிறுவனங்களில் 77 நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 1.2 டிரில்லியன் ரூபா எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.