திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சுமார் ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இந்திய ஊடகத்மொன்றுக்கு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.