அதிகளவிலான வெளிநாட்டு பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஏழு நபர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகளவிலான வெளிநாட்டு பணத்துடன் டுபாய் செல்ல முயன்ற ஏழு நபர்கள்!

நேற்றைய தினம் (24) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் டுபாய் செல்லவிருந்த 7 பயணிகளின் பயணப் பொதிகளுக்குள் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிலவற்றை இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட அமெரிக்க டொலர்கள், யூரோக்கள் மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளின் பெறுமதி சுமார் ரூ. 65 மில்லியன் என சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.