துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)