திருக்கோவில் துப்பாக்கிச் சூடு - உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருக்கோவில் துப்பாக்கிச் சூடு - உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.