சந்தையில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு. சில இடங்களில் அதிக விலைக்கு பால்மா விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டொலர் பற்றாக்குறை காரணமாக வங்கிகளின் கடன் உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தாமதமடைந்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர்
இதேவேளை, உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என்றும் அந்த சங்கத்தின் பேச்சாளர் அசோக பண்டார கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தகவல் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.