லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்லவுள்ளார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்லவுள்ளார்?

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவியை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் உள்நாட்டு எரிவாயுவின் தரம் குறித்து ஊடகங்களைத் தொடர்ந்து ஏய்ப்பதாக ஆளும் கட்சியால் அவர் பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்நிலையில் கேள்விக்குரிய சூழலுக்கு முகங்கொடுக்க முடியாத பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கமாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.