பண்டிகை காலத்தில் நாடு முழுமையாக முடக்கப்படுமா??? - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன
Posted by Yazh NewsAdmin-
கிறிஸ்மஸ் விடுமுறை அல்லது புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என்று நாட்டின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன இன்று (20) தெரிவித்தார்.
கொரோனா பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மக்களின் மிகவும் முக்கியமான பொறுப்பு என்று கூறிய அவர், குறிப்பாக 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.