ஜனவரி 01 முதல் நாட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனவரி 01 முதல் நாட்டில் அறிமுகமாகும் புதிய சட்டம்!

ஜனவரி 1, 2022 முதல் இலங்கையில் பொது இடங்களுக்குள் நுழையும் போது கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
advertise here on top

ஜனவரி 1ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் முன்னதாக பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்காததே பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கான முக்கிய காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.