ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் பயன்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் பயன்பாடு!


நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் கொவிட் அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொவிட் குழுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.