கடன் புதுப்பித்தல் - இலங்கையின் கோரிக்கையை ஏற்ற பங்களாதேஷ் அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் புதுப்பித்தல் - இலங்கையின் கோரிக்கையை ஏற்ற பங்களாதேஷ் அரசு!

பரிவர்த்தனை முறையின் ஊடாக பங்களாதேஷிடம் இருந்து இலங்கை அரசினால் பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அடைப்பதற்கு மேலும் மூன்று மாத சலுகை வழங்க பங்களாதேஷ் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் மத்திய வங்கி மூன்று தவணைகளில் இலங்கைக்கு பணத்தை வழங்கியது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.