திரவ உரக் கேன்கள் வெடித்தமை தொடர்பில் மஹிந்தானந்த விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திரவ உரக் கேன்கள் வெடித்தமை தொடர்பில் மஹிந்தானந்த விளக்கம்!


விவசாய அமைச்சினால் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட திரவ உரக் கேன்கள் வெடித்தமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.


சுமார் 8 லட்சம் விவசாயிகளுக்கு உயிர் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் ஐந்தாறு கேன்களே வெடித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த திரவ உரங்களில் நைட்ரஜன் அதிகளவில் உள்ளதாகவும், அதன் அதிக செயல்பாடு காரணமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


எனவே இதனை முழு நாட்டிற்கும் நடந்த விடயமாக விளக்குவது தவறானது என தனது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.