இலங்கை மின் திட்டம் ஒன்றில் இருந்து பின்வாங்கியுள்ள சீன நிறுவனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை மின் திட்டம் ஒன்றில் இருந்து பின்வாங்கியுள்ள சீன நிறுவனம்!


இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.


"பாதுகாப்பு காரணங்களுக்காக" மூன்றாம் தரப்பினரால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சினோ சோர் ஹைப்ரிட் டெக்னாலஜி (Sino Soar Hybrid Technology) எனும் சீன நிறுவனம் இது தொடர்புடைய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.