இயற்கையாக விளையும் ஈரப்பலா ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இயற்கையாக விளையும் ஈரப்பலா ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?

அம்பலாங்கொடை வாராந்த சந்தையில் ஒரு ஈரப்பலா ரூ. 300 இற்கு விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இயற்கையாக விளையும் ஈரப்பலா உரம் சேர்க்காமல் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஈரப்பலா மட்டுமன்றி பலாப்பழத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ரூ.  1000 - 1200 ஆக உயர்வடைந்துள்ளது.

சகிக்க முடியாத அளவுக்கு காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.