நேற்று இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!
Posted by Yazh NewsAdmin-
கொரோனா ஒமிக்ரோன் விகாரத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இருக்கலாம் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கிறது.
இலங்கையில் முதன் முதலாக ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர் நேற்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.