மிதிவெடி வெடித்ததில் 15 வயது ஹாபிஸ் நலீப் எனும் சிறுவன் பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிதிவெடி வெடித்ததில் 15 வயது ஹாபிஸ் நலீப் எனும் சிறுவன் பரிதாப பலி!


மூதூர், தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி வெடிப்பு சம்பவத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிர் பலியானவர் ஹாபிஸ் நளீப் எனும் மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர்.


வீட்டிலுள்ள ஆடுகளுக்கு இரை தேடிச் சென்று அருகிலுள்ள பாழடைந்த இடத்திலுள்ள மரக்கிளையை வெட்டிய சந்தர்ப்பத்திலேயே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


படுகாயமடைந்த சிறுவன், தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.