விபத்தை ஏற்படுத்திய நபருக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Posted by Yazh NewsAdmin-
நான்கு பேரைக் கொன்ற கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
26 வயதான ரொகல் லஸாரொ என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது காரின் தடுப்பு (பிரேக்) சரியாக வேலை செய்யாததை அறிந்தும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கார் ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.