நான்கு பேரைக் கொன்ற கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
26 வயதான ரொகல் லஸாரொ என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தனது காரின் தடுப்பு (பிரேக்) சரியாக வேலை செய்யாததை அறிந்தும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கார் ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (யாழ் நியூஸ்)