UPDATE: கண்டி- கொழும்பு பிரதான வீதி பஹல கடுகன்னாவ தொடர்பில் வெளிவந்த புதிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

UPDATE: கண்டி- கொழும்பு பிரதான வீதி பஹல கடுகன்னாவ தொடர்பில் வெளிவந்த புதிய அறிவிப்பு!

மண்சரிவு அபாயம் காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியை நாளை காலை 9.00 மணி வரை பஹல கடுகன்னாவையில் இருந்து மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.

நேற்று (10) இரவு மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இலகுரக வாகனங்களுக்கு மாத்திரம் திறக்கப்படுவதாக அறிவித்திருந்த போதும் மீண்டும் நாளை காலை 09 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.