இதனடிப்படையில் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரியுள்ளது.
நேற்று (10) இரவு மண்சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு - கண்டி வீதி இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இலகுரக வாகனங்களுக்கு மாத்திரம் திறக்கப்படுவதாக அறிவித்திருந்த போதும் மீண்டும் நாளை காலை 09 மணி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(யாழ் நியூஸ்)